Date:

மீண்டும் அரசியலுக்கு திரும்பும் கோட்டா?

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகியதில் இருந்து மௌனம் காத்து வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் அரசியலுக்கு பிரவேசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் கட்சியொன்றின் மூலம் தோல்வியடைந்த தனது பிம்பத்தை மீண்டும் கைப்பற்ற கோட்டாபய ராஜபக்ஷ முனைந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் தனது நெருங்கிய உதவியாளரான திலித் ஜயவீரவினால் பதிவு செய்யப்பட்ட மவ்பிம ஜனதா கட்சிக்கு கோட்டபாய ராஜபக்ஷ ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜயவீர கட்சியை பொறுப்பேற்றதன் பின்னர் மவ்பிம ஜனதா கட்சி தனது அரசியலமைப்பை மாற்றியமைத்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆசிர்வாதங்களை வழங்கி மவ்பிம ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பார் என அறியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார்...

NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco...

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி...

மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்...