Date:

மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தி நிகழ்வு (photos)

மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் முக்கிய நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்றைய தினம் (06) நடைபெற்றது

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்

.

இந்த நிகழ்வின் போது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு நூற்றாண்டு சிறப்பு சஞ்சிகையும் முத்திரையும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது .

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

‘கம்பஹா மாவட்டத்தில் பிரதான முஸ்லிம் கல்லூரியாக அல்முபாரக் தேசிய பாடசாலை திகழ்கின்றது .இனி இலங்கையிலும் பிரதான முஸ்லிம் பாடசாலையாக மாறுவதற்கான வேலைகளை தொடர்ந்து செயற்படுத்த வேண்டும் . இந்த பாடசாலை முழுமையாவதற்கு இன்னும் தேவையாக இருப்பது இந்த ஒன்றுகூடல் மண்டபம் மாத்திரம்தான் அதை நான் முழுமையாக பெற்றுத்தருகின்றேன் ‘ என ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,கிராமப்புற விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் –  காதர் மஸ்தான் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...