Date:

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவன தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்

 

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையை 1045 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையை காணப்படுவதாக லிட்ரோ எரிவாயு  நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை இவ்வாறு 1045 ரூபாவினால் அதிகரிப்பதற்கான தேவை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு விலையை 145 ரூபாய் மட்டும் உயர்த்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை சுமார் 100 டொலர்களில் அதிகரித்துள்ளதாகவும் கடந்த மாதம் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் எரிவாயுவிற்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் தொடர்ச்சியாக விநியோகம் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...

வாகன இறக்குமதி குறித்து ஜனாதிபதி விளக்கம்

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வது எந்தவித இடையூறும் இல்லாமல் தொடரும் என்று...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர...

கபீர் ஹாசிமுக்கு தலைவர் பதவி!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள்...