Date:

குடிநீருக்கு வந்த சிக்கல்

பொல்பிட்டிய நீர்த்தேக்கத்தின் நீரை குடிநீர் தேவைக்காக தொடர்ந்து தக்கவைக்க நீர் கட்டுப்பாட்டுச் செயலகக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, குடிநீர் தேவைக்காக பொல்பிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து திறந்துவிடப்படும் நீரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தக்கவைக்க அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு நீர் வழங்கும் 39 நீர் ஆதாரங்கள் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக 42 நீர் விநியோக அமைப்புகளும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அனோஜா களுஆராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

திலினி பிரியமாலி கைது

ஹோமாகம நீதிமன்றத்தில் அதிகாரி ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் திலினி...

பொரளையில் பாரிய விபத்து இதுவரையில் ஒருவர் பலி 50க்கும் மேற்பட்டோர் காயம்

பொரளையில் கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் திங்கட்கிழமை (28) காலை இடம்பெற்ற விபத்தில்...

இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்?

பேருவளையில் உள்ள புனித மரியா தேவாலயத்தில் நடைபெற்ற மத விழாவில் உரையாற்றிய...

விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – இளம் பெண் உட்பட 21 பேர் கைது

கடுவெல வெலிவிட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில்...