Date:

கேக் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி (photo)

கிளிநொச்சி நகரில் சில நாட்களுக்கு முன் நுகர்வோர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்ட கேக் ஒன்றில் கோழி இறகு காணப்பட்டுள்ளது.

இதனை ஒருவர் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்,“கிளிநொச்சி நகரிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட கேக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடுவதற்காக வெட்டிய போது முழுமையான கோழி இறகு அதனுள் காணப்பட்டது.

 

தயவு செய்து உணவு சுகாதாரம் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துங்கள்.

ஏற்கனவே நாம் உண்ணும் உணவில் அரைவாசி நஞ்சாகவே காணப்படுகிறது. இதில் இப்படியும் என்றால் மனித வாழ்க்கை நிலை?”என பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு பல இடங்களில் உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளில் சுகாதாரமற்ற தன்மை காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருப்பினும் மேற்கூறப்பட்டவாறு சில உணவகங்கள் சார்ந்த செய்திகளே வெளிவந்துள்ளன. இன்னும் சில இடங்களில் அதை பொருட்படுத்தாத நிலையும் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதி ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும்...

தெமட்டகொடையில் ஓட்டோக்கள் கருகின

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள்...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல...

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373