Date:

ஓய்வு பெற்றார் தர்ஜினி சிவலிங்கம்- உங்கள் சேவைக்கு நன்றி அக்கா

யாழ் மண்ணின் பெருமைக்குரிய வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் அவர்கள் இலங்கைக்காக 5 ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் (2009, 2012, 2014, 2018 மற்றும் 2022) போட்டிகளிலும், 4 உலக கிண்ண (2011, 2015, 2019 மற்றும் 2023) போட்டிகளிலும், பல சர்வதேச போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

அதேவேளை ஆசிய வலைப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணித்தலைவியாகவும் செயற்பட்டுள்ளார்.

2011 Netball World Cup போட்டிகளில் World Best Shooter Award, 2009 மற்றும் 2012 ஆண்டுகளில் Asian Best Shooting Award உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவர், இலங்கை சார்பில் 100 க்கு மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட ஒரே வீராங்கனையாக திகழ்கின்றார்.

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் மண்ணில் பிறந்து சர்வதேச வலைப்பந்தாட்ட Icon ஆக உயர்ந்து எம்மண்ணுக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித்தந்து 45 வயது வரை உற்சாகத்தோடு விளையாடி வீரமங்கை : எங்கள் பெருமை சகோதரி தர்ஜினி சிவலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதி நீதிமன்ற நீதிபதி கைது

கெலியோயாவில் உள்ள காதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் ரூ. 200,000 லஞ்சம்...

Breaking விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர்…

நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில்...

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.   88 வயதான பாப்பரசர்,...

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373