Date:

சாரதிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்: அறிமுகமாகும் விசேட செயலி

சாரதிகளின் தவறுகளைத் தெரிவிப்பதற்கு விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் ஊடாக சாரதிகள் செய்யும் தவறுகளை பயணிகள் நேரடியாக முன்வைக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்துவதற்கும் சாரதிகளுக்குப் பிழை சரிபார்ப்பு புத்தகத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் சாரதிகளின் தவறுகளை போக்குவரத்து பொலிஸார் சுட்டிக்காட்ட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான சுமார் 218 பேருந்து விபத்துக்கள்  இடம்பெற்றுள்ளன.

மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

STF அழைப்பு; தீவிரமடையும் பதற்ற நிலை

மாத்தறை சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் தொடர்கிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்...

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373