Date:

விபத்தில் ஒருவர் பலி; பாடசாலை மாணவன் கைது

பாடசாலை மாணவர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் தங்காலை கோயம்பொக்க பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரசபை ஊழியர் ஆவார்.

கந்தர பெலிவத்த பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திய 16 வயது பாடசாலை மாணவன் கந்தர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...

இலங்கையின் டிஜிட்டல் கல்வியில் முப்பெரும் சக்திகள்: அரசாங்கம், இளைஞர்கள் மற்றும் சமூக ஊடகங்கள்

இலங்கையின் டிஜிட்டல் கல்விமுறை தற்போது புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இன்றைய கற்றல்...

இராணுவ சிப்பாய் பலி: மூவர் ;படைப்பிரிவு… காயம்;

முல்லைத்தீவு, முள்ளியவெளியில் உள்ள 59வது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டிடத்தின் செங்கல்...

தங்கத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை...