Date:

இலங்கை கிரிக்கெட் சபைக்கெதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட் சபையின் ஊழல்களுக்கெதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

2022 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய பயணத்தின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் நிதியை முறைகேடான வகையில் செலவு செய்தமையைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகம் தமக்கு சாதகமான வகையில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த நிதி முறைகேடு தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை கிரிக்கெட் சபையின் முன் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...

Breaking நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு...

கத்தார் மீதான ஏவுகணைத் தாக்குதல் முறியடிப்பு

கத்தார் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம்...