Date:

மேலும் வலுவிழக்க போகும் ரூபா – வெளியான அதிர்ச்சி தகவல்

ஆசியாவிலேயே மிகவும் மோசமாக செயற்படும் நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளதாகவும், இந்த நிலை நீடிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும், ஆண்டின் இறுதியில் ரூபாவிற்கு நிகராக டொலரின் பெறுமதி 355 ரூபாவாக இருக்கும் எனவும் “புளூம்பேர்க்” செய்தி வெளியிட்டுள்ளது.

வட்டி வீதங்களை குறைத்தமை மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியமை என்பன இந்த நிலைக்கு காரணமென புளூம்பேர்க் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் ஆசியாவில் சிறந்த நாணயமாக இலங்கை ரூபா செயற்பட்டதாக புளூம்பேர்க் வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் 8 வீதம் வலுவிழந்து 355 ரூபாவாக பதிவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்: கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு

தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு...