Date:

ஹஜ் கடமையின் பின்னர் நிறைவேற்ற இலங்கையில் இருந்து சென்ற முதல் உம்ரா குழுவினர்

நடப்பு ஆண்டு (2023) ஹஜ் யாத்திரை நிறைவு பெற்றதன் பின்னர் இலங்கை நாட்டில் இருந்து முதல் உம்ரா பயணிகள் குழுவொன்று நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இன்று (27) அதிகாலை சவூதி நாட்டை சென்றடைந்துள்ளனர்.

இந்த உம்ரா யாத்திரியர்கள் தற்போது மக்கமா நகரை சென்றடைந்துள்ளதாகவும் அவர்கள் சிறந்த முறையில் உம்ரா கடமைகளை நிறைவேற்றிவருவதாகவும் அங்குள்ள நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணிகள் குழுவினர் யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம் மூலம் சென்றடைந்துள்ளனர்.

கடந்த பல வருடங்களாக யுனைடெட் டிரவல்ஸ் என்ட் ஹொலிடேஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனம் இலங்கை மக்கள் மத்தியில் ஹஜ் மற்றும் உம்ரா சேவையில் அபிமான நம்பிக்கையை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வௌியான தகவல்

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல்...

கொட்டாஞ்சேனையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

கொழும்பு - கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூட்டுச்...

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும்

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1750 சம்பளம் ஜனவரி முதல் வழங்கப்படும் என...

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...