Date:

அக்குரணை பிரதேசத்தின் தற்போதைய நிலை

அக்குரணை அலவத்துகொட பள்ளிவாசல் ஒன்றில் வெடிகுண்டு வெடிக்கும் அபாயம்  காணப்பட்டதாக பொலிஸாருக்கு நேற்றிரவு (18)  கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பை பொலிஸார் ஸ்திரப்படுத்தியுள்ளனர்.

அக்குறணை அலவத்துகொட பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தொலைபேசி தவலையடுத்தே அங்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்படடள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதேவேளை, இந்த அச்சுறுத்தலை உறுதிப்படுத்தும் வகையில் இதுவரை  எவ்வித  உளவுத் தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை என அலவத்துகொட பொலிஸார்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் தற்போது சாதாரண நிலைமையே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...