Date:

புதிய பஸ் வண்டிகள் கையளிக்கும் நிகழ்வு

நுவரெலியா நிருபர்

இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் புதிய பஸ் வண்டிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவையின் நுவரெலியா டிப்போ பிரதேச கட்டுப்பாட்டிலுள்ள நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, ஹங்குராங்கெத்த,கொத்மலை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய ஏழு பஸ் டிப்போகளுக்கு 26 புதிய பஸ் வண்டிகள் இன்று (9) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா கிரகறி வாவி கரையில் இலங்கை போக்குவரத்து மத்திய சபையினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் பந்துல குணவர்தன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ் பி .திஸாநாயக்க , சீ பி . ரட்னாயக்க, மருதபாண்டி ராமேஸ்வரன் உட்பட பஸ் டிப்போ அத்தியட்சகர்கள்,டிப்போ ஊழியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...

எம்பியாக பதவியேற்றார் கமல்ஹாசன் :மகள் உட்பட பலர் வாழ்த்து !

உலகநாயகனும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா...

மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு...