Date:

சென்னைக்கு சென்ற இலங்கையருக்கு சிக்கல் – கொரோனா தொற்று

இலங்கையிலிருந்து இந்திய – தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

இவ்வாறு இலங்கையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு சென்ற பயணியொருவரும் , சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் இவர்கள் தொற்றாளர்கள் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முன்னர் விமானநிலையத்தில் 3 அல்லது 4 கொவிட்நோயாளிகள் இனம் காணப்படுவார்கள் தற்போது 6 அல்லது 7 பேர் இனங்கானப்பட்டுள்ளனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இது ஆரோக்கியமான விடயமல்ல என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க...

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும்...

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...