Date:

உத்தரகாண்டில் ஜி-20 மாநாடு இடம்பெறும் பகுதியில் காலிஸ்தான் கொடி

உத்தரகாண்டின் ராம் நகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு எதிராக காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவை எச்சரித்துள்ளது.

G20 summit: Is the voice of the Global South being ignored by developed  countries? - India Today

உத்தரகாண்டில் நடைபெறும் சந்திப்பு நாட்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற பகுதிகளில் காலிஸ்தான் கொடிகளை பறக்கவிடப்படும் என நீதிக்கான சீக்கியர் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலிஸ்தான் பிரச்சினையை சர்வதேச மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

ஜி-20 நாடுகளின் தலைமை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை மாநாடு (CSAR) மார்ச் 28-30 வரை உத்தரகாண்டின் ராம்நகரில் நடைபெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373