Date:

உத்தரகாண்டில் ஜி-20 மாநாடு இடம்பெறும் பகுதியில் காலிஸ்தான் கொடி

உத்தரகாண்டின் ராம் நகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு எதிராக காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவை எச்சரித்துள்ளது.

G20 summit: Is the voice of the Global South being ignored by developed  countries? - India Today

உத்தரகாண்டில் நடைபெறும் சந்திப்பு நாட்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற பகுதிகளில் காலிஸ்தான் கொடிகளை பறக்கவிடப்படும் என நீதிக்கான சீக்கியர் அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பண்ணு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலிஸ்தான் பிரச்சினையை சர்வதேச மயமாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

ஜி-20 நாடுகளின் தலைமை அறிவியல் ஆலோசகர்களின் வட்டமேசை மாநாடு (CSAR) மார்ச் 28-30 வரை உத்தரகாண்டின் ராம்நகரில் நடைபெறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்!

காஸாவின் மீது இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமாக இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

கெஹெலியவின் வீட்டில் புதிய நீதிமன்றம்

புதிய 4 மேல் நீதிமன்றங்களை விரைவாக ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக,...

கடமைகளை பொறுப்பேற்ற அரச புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

அரச புலனாய்வுப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நலிந்த...

Justin பல மாகாணங்களில் பலத்த காற்று வீசும்!

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும்...