கொழும்பு துறைமுகத்தில் சீபோர்ன் என்கோர் என்ற சொகுசு கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு சீபோர்ன் என்கோர்” (Seabourn Encore) என்ற சொகுசு கப்பல், சுமார் 450 ஊழியர்களைக் கொண்ட குறித்தக் கப்பல் 550 சுற்றுலாப் பயணிகளுடன் வந்தடைந்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது.
மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.