இலவச அரிசி வழங்கும் திட்டம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் சுமார் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதில் ஒரு குடும்பத்திற்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வீதம் இரு மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.