Date:

களுத்துறையில் தேர்தலை நடத்த இடைக்காலத் தடையுத்தரவு

களுத்துறை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

தமது கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ‘நவ லங்கா நிதஹஸ் பக்ஷய’ கட்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது

அதற்கமைய, குறித்த மனுவின் விசாரணை நிறைவடையும் வரை இத்தடையுத்தரவு அமுலில் இருக்குமென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை, கல்முனை மாநகர சபை தேர்தல் தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமைய, குறித்த சபைக்கான தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது தவிர எல்பிட்டிய  பிரதேச சபைக்கான தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...

குடு ரொஷான் கைது

போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு ரொஷான்' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்குளிய பகுதியில் அமைந்துள்ள...

பிணையில் விடுதலையானார் அர்ச்சுனா எம்.பி

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (24) கோட்டை பொலிஸில் சரணடைந்த பாராளுமன்ற...