Date:

சமூர்த்தி மற்றும் நலன்புரி திட்டம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

நலன்புரி நன்மைகளுக்காக பெறப்பட்ட 11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

334 பிரதேச செயலகங்களிலிருந்து கிடைக்கபெற்ற 37 இலட்சம் நலன்புரி நன்மைகள் விண்ணப்பங்களின் தகவல் கணக்கெடுப்பு மற்றும் சரிபார்ப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை பெறப்பட்ட  11 இலட்சம் விண்ணப்பங்களின் தகவல் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளன. எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதியுடன் தகவல் கணக்கெடுப்பு நிநைவடைகின்றது, அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தீப்பற்றி எரியும் விமானம்

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல்...

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...