Date:

சீனாவில் திடீரென புழுக்கள் மழை! மக்கள் பீதியில் (Video)

வினோதமான விசித்திரமான இயற்கை நிகழ்வுகள் வரும்போது நாம் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறோம்.அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை பெய்துள்ளதால் அங்குள்ள மக்களை பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை குறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த மழையில் பூச்சிகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது, மழைக்குப் பின்பு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் பொரும் அச்சடைந்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர், இது திடீரென உருவான சூறாவளியால் இந்த புழுக்களை நகருக்குள் கொண்டு வந்திருக்கலாமென கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பரீட்சை மாணவர்களுக்கு விண்ணப்பிக்காத பாடம் வந்ததால் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு இரண்டாம் முறை விண்ணப்பித்த...

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை...

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

      வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை...