Date:

இத்தாலியில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம் (photos)

கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடத்துமாறு கோரி உள்நாட்டிலும் வௌிநாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இத்தாலியின் உள்ள மிலானோ நகரில் இலங்கையர்கள் சிலர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

 

இத்தாலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் | Sri Lankans Protesting In Italy

ஆர்ப்பாட்டத்தில் இலங்கையர்கள் மட்டும் அல்லாது வெளிநாட்டவர்களும் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Gallery Gallery Gallery Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்போம்

திசைகாட்டி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் இன்று வெறும் புஸ்வாணமாகிவிட்டன என எதிர்க்கட்சித்...

சமூக ஊடகங்களில் பரவிவரும் சிறி தலதா வழிபாட்டு புகைப்படம் குறித்து விசாரணை

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'சிறி தலதா வழிப்பாட்டு'...

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான அறிக்கை சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373