Date:

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு

இலங்கையில் அடுத்த வரும் வாரங்களில் எரிபொருள் விலை குறையும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருவதால் எரிபொருள் விலையை குறைக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களுக்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் காணப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றம், தொழிலாளர்களின் பணம் அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நம்பிக்கை அதிகரிப்பு என்பனவே ரூபாயின் பெறுமதி அதிகரிப்பிற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் QR குறியீடு வழமைக்கு திரும்பியது

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையின் ஊடாக எரிபொருள் ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான QR...

வீட்டில் இருந்து வேலை ; ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையை எதிர்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள்...

எரிபொருள் வரிசைகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து,...

அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு அனுமதி மறுப்பு: சுவிட்சர்லாந்து அரசு அதிரடி

அமெரிக்க இராணுவத்தின் இரு உத்தியோகபூர்வ விமானங்கள் தமது வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த...