Date:

மாலைத்தீவின் இரு பெரும் நிலபரப்பு இந்திய கம்பனிகள் வசம்

மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை சரியான தகவல் இல்லை என வீட்டு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலப்பரப்பை மேம்படுத்தி, பிற தரப்பினருக்கு குத்தகைக்கு விட இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி செய்திகளை சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை; அமர்வில் பதற்றம்

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து,...

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கான தேர்தல் இன்று

கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான...

ஈரான் எடுக்கும் முடிவு…

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேற வேண்டும்...

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373