Date:

மாலைத்தீவின் இரு பெரும் நிலபரப்பு இந்திய கம்பனிகள் வசம்

மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு எவ்வளவு என்பது தொடர்பில் இதுவரை சரியான தகவல் இல்லை என வீட்டு அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலப்பரப்பை மேம்படுத்தி, பிற தரப்பினருக்கு குத்தகைக்கு விட இந்திய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அக் கூட்டுத்தாபனத்தை மேற்கோள் காட்டி செய்திகளை சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இங்கிலாந்துக்கு எதிரான முதல் வெற்றியை தட்டிப்பறித்த சிங்கக் குட்டிகள்!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்...

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி...

இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை...

இவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால், உடனே அறிவிக்கவும்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது...