Date:

மொரட்டுவை ஆடை விற்பனை நிலையத்தில் தீ : பலத்த சேதம்!

மொரட்டுவை நகரில் விற்பனை நிலையத்தில் இன்று (27) அதிகாலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது

பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் இவ்வாறு திடீரென தீ பரவியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை இருப்பினும் வர்த்தக நிலையத்தில் இருந்த மின்கலங்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் என தீயணைப்பு பிரிவினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்த கீதா கோபிநாத்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா...

இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் நடத்தும்- திடீர் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர்...

அனுரவுக்கே ஜீவன் ஆதரவு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க...

மூன்று இலட்சத்தை தொடுமா தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் மக்கள்

இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 269,000 ரூபாவாக...