Date:

உரிய திட்டங்களோடு பிரபாகரன்..! உறுதிப்படுத்தும் முக்கிய புள்ளி

விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன் உரிய திடங்களோடு வருவார் என பழ.நெடுமாறன் கூறியதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது உண்மை தான் என கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு தனது கருத்துவழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

காசி ஆனந்தனும், தானும், பழ.நெடுமாறனும் 79க்கு பிற்பட்ட கலப்பகுதிகளில் தலைவர் பிரபாகரனோடு பயணித்தவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் பொருளாதார நெருக்கடிகள் இல்லாது அனைத்து வாழ்வாதாரங்களோடும் மக்கள் இருந்தனர் என்றும் அப்படி ஒரு சிறந்த நிர்வாகத்தை பிரபாகரன் நடத்தினார் என்றும் தெரிவித்தார்.

ஆனால் ராஜபக்சக்கள் வெளிநாடுகளின் உதவி இருந்தும் நாட்டில் மக்கள் வாழமுடியாத நிலையை ஏற்படுத்தி நாட்டு மக்களாலே விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...