Date:

மாயமான பாடசாலை மாணவர்கள் – பஸ்ஸில் சென்றதாக தகவல்

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.

இந்த சம்பவம் காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இருவரும் தரம் 6 மற்றும் 8 ஆம் தரத்தில் கல்விகற்பதுடன், இவர்கள் நெலுவ பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு வந்து மொரவக நகருக்கு செல்வதற்கான பஸ் கட்டணத்தை சாரதி ஒருவரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை சீருடை இருவரும் மொரவக நகருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...