Date:

மாயமான பாடசாலை மாணவர்கள் – பஸ்ஸில் சென்றதாக தகவல்

பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.

இந்த சம்பவம் காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இருவரும் தரம் 6 மற்றும் 8 ஆம் தரத்தில் கல்விகற்பதுடன், இவர்கள் நெலுவ பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு வந்து மொரவக நகருக்கு செல்வதற்கான பஸ் கட்டணத்தை சாரதி ஒருவரிடம் கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை சீருடை இருவரும் மொரவக நகருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறியதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க...

Breaking இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு:பிராத்தனை செய்வோம்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துருக்கியை நோக்கி பயணத்தை ஆரம்பித்த 202...

50%க்கும் அதிகமானோருக்கு ரூ. 25,000 கொடுப்பனவு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையில், தற்போது வழங்கப்படும்...

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...