Date:

மருதானையில் பெண்ணின் செயலால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்து

மருதானை ரயில் நிலைய அறிவிப்பாளரின் செயலால் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருதானை இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணிக்கும் அரை சொகுசு ரயில் நீர்கொழும்பு வரை ரயில் அனைத்து நிலையங்களிலும் நிறுத்தப்படும் என ஆரம்பத்தில் ரயில் நிலைய பெண் ஊழியரின் அறிவித்துள்ளார்.

இந்த அறிவித்தலுக்கு ஏற்ப, தெமட்டகொடயில் இருந்து ராகம வரையிலான ரயில் நிலையங்கள் ஊடாக பயணிகள் அந்த ரயிலில் ஏறியுள்ளனர்.

ரயில் பயணத்தைத் தொடங்கத் தயாரான நிலையில் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இரண்டாவது நடைமேடைக்கு வந்த ரயில் தெமட்டகொட மற்றும் களனி வரை நிறுத்தப்படும் என்றும் களனியிலிருந்து ராகம வரை நிறுத்தப்படாது என மீண்டும் ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதனால் புறப்பட்ட ரயிலில் ஹொரபே ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் மிகவும் சிரமத்துடன் குதிக்க வேண்டிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறித்த அறிவிபபாளரின் பொறுப்பற்ற செயலினால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு அசௌகரியம் மற்றும் உயிர் ஆபத்தும் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...