Date:

முஜிபுர் ரஹ்மான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் – நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை – சபையில் ஜனாதிபதி

முஜிபுர் ரஹ்மான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் – நான் அவருக்கு சொல்லியும் கேட்க்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டாம் என அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு தான் அறிவுறுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்தவர் தானே எனக் கூறிய ஜனாதிபதி, அவர் பலிக்கடா ஆக்கப்படப் போவது தமக்கும் தெரியும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க முயற்சித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, இனிமேல் அது பற்றி பேசப்போவதில்லை எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்குகடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட, அனைத்து தங்கம்

காசாவில் காயமடைந்த குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி வழங்குவதற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து பெறப்பட்ட,...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைக்கிறது ஐ.தே.க

ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில், அனைத்து எதிர்க்கட்சி...

மனுஷ நாணயக்கார கைது

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார சற்று முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்...

நீதிமன்றில் ஆஜராகத் தயார்! சட்டத்தரணி வன்னிநாயக்க அறிவிப்பு

பொலிஸாரால் கைது செய்வதற்காக தேடப்பட்டு வருவதாக கூறப்படும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க,...