Date:

இரண்டு நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கிக் கொன்ற கோடீஸ்வரரின் மனைவி

இரண்டு நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கிக் கொன்ற கோடீஸ்வரரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு நாய்க்குட்டிகளும் நாயின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால், சம்பவம் குறித்து மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திகதி முறைப்பாடு வழங்கப்பட்டது.

குறித்த சம்பவம் பதியபெலல்ல, ரிக்கிலகஸ்கட பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்னை வரவழைத்து வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மிருகவதை குற்றத்துக்காக சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தாம் நடத்திய விபத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக நீதிவான் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373