Date:

இரண்டு நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கிக் கொன்ற கோடீஸ்வரரின் மனைவி

இரண்டு நாய்க்குட்டிகளை காரினால் நசுக்கிக் கொன்ற கோடீஸ்வரரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு நாய்க்குட்டிகளும் நாயின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியதால், சம்பவம் குறித்து மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 18 ஆம் திகதி முறைப்பாடு வழங்கப்பட்டது.

குறித்த சம்பவம் பதியபெலல்ல, ரிக்கிலகஸ்கட பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளதுடன், மதுரட்ட பொலிஸ் நிலையத்துக்கு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்னை வரவழைத்து வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் மிருகவதை குற்றத்துக்காக சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தாம் நடத்திய விபத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக நீதிவான் சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...

க.பொ. த உயர்தர பரீட்சை நாளை ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக...