Date:

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் ; புதிய வீடியோக்கள் கசிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செல்ஃபிக்கு மறுத்த கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா.! காத்திருந்து அடித்து நொறுக்கிய கும்பல்.. 8 பேர் மீது வழக்குப்பதிவு.! - Dinasuvadu Tamil

மும்பை ஓசிவராவில் ஒரு ஹோட்டலில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் சிலர் இரண்டாவது முறையாகவும் செல்பி எடுக்க கேட்டு அதற்குப் பிரிதிவிஷா மறுத்து அவரது நண்பர்களுடன் வெளியேறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஒரு எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து, ப்ரீத்திவிஷா நண்பரின் காரை பேஸ்போல் மட்டையால் அடித்து உடைத்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து எட்டு பிரிவுகளில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்.. பெண் பிரபலம் கைது.. 7  பேர் தப்பியோட்டம் !!

மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சில புதிய வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகின்றன.

அதில் பிரித்திவிஷா ஒரு இளம் பெண்ணிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்வது தற்பொழுது வைரலாகி இருக்கிறது. அதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...