Date:

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் ; புதிய வீடியோக்கள் கசிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள சொகுசு உணவகத்தில் நடந்த விருந்தின்போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செல்ஃபிக்கு மறுத்த கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா.! காத்திருந்து அடித்து நொறுக்கிய கும்பல்.. 8 பேர் மீது வழக்குப்பதிவு.! - Dinasuvadu Tamil

மும்பை ஓசிவராவில் ஒரு ஹோட்டலில் இவர்களைக் கண்ட ரசிகர்கள் சிலர் இரண்டாவது முறையாகவும் செல்பி எடுக்க கேட்டு அதற்குப் பிரிதிவிஷா மறுத்து அவரது நண்பர்களுடன் வெளியேறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஒரு எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களை பின் தொடர்ந்து, ப்ரீத்திவிஷா நண்பரின் காரை பேஸ்போல் மட்டையால் அடித்து உடைத்திருக்கிறது.

தற்பொழுது இது குறித்து எட்டு பிரிவுகளில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்.. பெண் பிரபலம் கைது.. 7  பேர் தப்பியோட்டம் !!

மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான சில புதிய வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகின்றன.

அதில் பிரித்திவிஷா ஒரு இளம் பெண்ணிடம் ஆக்ரோஷமாக விவாதம் செய்வது தற்பொழுது வைரலாகி இருக்கிறது. அதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பில் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய் திடீரென உடைந்ததைத் தொடர்ந்து,...

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்டது: நாளை நோன்பு ஆரம்பம்!

சவூதி அரேபியாவில் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (18)  முதல் ரமழான்...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...