Date:

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற பஸ் விபத்து

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற தனியார் பஸ்தொன்றும் ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கினிக்கத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் இரண்டு மணியளவில் கினிகத்தேனை பேரகஹமுல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற இ.​போ.ச பஸ் பேரகஹமுல்ல பகுதியில் பயணிகளை இறக்கிக்கொண்டிருந்த வேளையே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் சாரதி கவனக்குறைவாக செலுத்தியுள்ளமையே இந்த விபத்துக்கு காரணம் என்றும் பொலிஸார் தெரிவித்ததுடன் சாரதியைக் கைதுசெய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித்தவின் வீட்டில் ஒட்டப்பட்ட அறிவித்தல்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை காட்சிப்படுத்துவதற்காக...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...