Date:

BREAKING: மின்சாரக் கட்டணம் இன்று முதல் பாரிய அளவில் அதிகரிப்பு

மின்சாரக் கட்டணத்தை இன்று (15) முதல் 66% அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

குறித்த பிரேரனைக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக மின் கட்டண அதிகரிப்புக்கு பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி மின்சார சபைக்கு 287 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்தை ஈட்டும் வகையில்,பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கான பிரேரணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரான் தாக்குதலில் இலங்கைப் பெண்கள் இருவர் காயம்

இஸ்ரேல் முழுவதும் ஈரானிய ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இதனால்...

Justin அமெரிக்காவுடன் இனிப் பேசி அர்த்தமில்லை -ஈரான்

இஸ்ரேலின் “அநாகரிகமான” தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373