Date:

கடவுசீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள், நியமனம் நாளன்று வருவதைத் தவிர்க்குமாறும் அதற்குப் பதிலாக மறுநாள் வருமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (17) நியமனம் பெற்றவர்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக திணைக்களம் சனிக்கிழமை (18) திறக்கப்படும். எதிர்வரும் திங்கட்கிழமை (20) வழமையான சேவை ஆரம்பமாகும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் குடியரசு தலைவர்...

மகேஷ் கம்மன்பில கைது

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளரும், தேசிய உரச் செயலகத்தின் முன்னாள் பணிப்பாளருமான...

அடுத்த ஜனாதிபதி சஜித், ரணில்- ஹரினி கருத்து

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய ரணில்!

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373