Date:

சாரதிக்கு திடீர் மாரடைப்பு – வீதியை விட்டு விலகி பஸ் கடையில்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பஸ்  எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (13) காலை மின்னேரிய பஸ் நிலையத்தில் இருந்து ஹிங்குரக்கொட நோக்கி புறப்பட்ட பஸ் எதிர்பாராதவிதமாக இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்றுக்கொண்டிருந்த பஸ் திடீரென வீதியை விட்டு விலகி கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.

விபத்து நடந்த உடனேயே, பஸ் சாரதியை வைத்தியசாலைக்கு அழைத்துசென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.

75 வயதான என்.கே. ஆரியரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...

போத்தல் வீசியவர் கைது: நபர் யார் தெரியுமா?

கடந்த 26 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற...

ரணிலின் மருத்துவ அறிக்கையை பகிரங்கப்படுத்திய ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனவிற்கு எதிராக...

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல்...