Date:

சாரதிக்கு திடீர் மாரடைப்பு – வீதியை விட்டு விலகி பஸ் கடையில்

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பஸ்  எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (13) காலை மின்னேரிய பஸ் நிலையத்தில் இருந்து ஹிங்குரக்கொட நோக்கி புறப்பட்ட பஸ் எதிர்பாராதவிதமாக இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்றுக்கொண்டிருந்த பஸ் திடீரென வீதியை விட்டு விலகி கடை ஒன்றின் மீது மோதியுள்ளது.

விபத்து நடந்த உடனேயே, பஸ் சாரதியை வைத்தியசாலைக்கு அழைத்துசென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரியவந்தது.

75 வயதான என்.கே. ஆரியரத்ன என்ற நபரே இவ்வாறு உயிரிந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகையை வத்திக்கான் புறக்கணிப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மால்கம்...

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373