Date:

ரயில் சேவை போராட்டம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

ரயில்வே திணைக்களத்தின் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினர் இன்றைய தினம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.

அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட அதிக  எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து சேவைகளே இன்றைய தினம் ரயில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தத்தமது பிரத்தியேக பயணங்களை மேற்கொள்வோர் என பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், உரிய அதிகாரிகளுடனான கலந்துரையாடலை  அடுத்து, ரயில் இயந்திர சாரதிகளின் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிடியாணையை எதிர்த்து ராஜித மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த...

ஹல்லொலுவவின் விளக்கமறியல் நீடிப்பு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை செப்டம்பர் மாதம்...

USS TULSA’போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘USS TULSA’போர் கப்பல் விநியோக மற்றும் சேவை...

சிம்பாப்வே அணிக்கு எதிரான இலங்கையின் டி20 குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான...