Date:

ரயில் சேவை போராட்டம் தொடர்பில் வௌியான அறிவிப்பு

ரயில்வே திணைக்களத்தின் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினர் இன்றைய தினம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.

அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட அதிக  எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து சேவைகளே இன்றைய தினம் ரயில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தத்தமது பிரத்தியேக பயணங்களை மேற்கொள்வோர் என பலரும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

இந்நிலையில், உரிய அதிகாரிகளுடனான கலந்துரையாடலை  அடுத்து, ரயில் இயந்திர சாரதிகளின் சங்கத்தினர் தங்களது போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றுக்கு

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு...

மைத்திரி இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் சஜித் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய தேசிய...

கனடாவில் கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

2024 ஆம் ஆண்டில் கனடாவின் ஒட்டாவாவில் உள்ள ஒரு வீட்டில், இலங்கைக்...