Date:

சுமனரதன தேரரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம்

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரை மற்றும் கெவிலியாமடு சுமனரதன ஆகிய விகாரைகளின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரரை இலக்கு வைத்து இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் சுமனரதன தேரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வேளையில் அவர் அறைக்குள் இருந்ததாக தெரியவருகிறது.

இந்நிலையில், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை...

இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரலாம்

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் இலங்கைக்கு வரும் வகையிலான வசதிகளை...

பேருவளை நகர சபை உறுப்பினர்களின் திடீர் தீர்மானம்!

இன்று (19) மாலை ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக...

70 வயது காதலியின் தங்க நகைகளை கொள்ளையிட்ட 30 வயது காதலன்!

தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000...