Date:

(video)பொலிஸ் அதிகாரி கடலில் குதித்த காணொளி (எதற்காக தெரியுமா?)

காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வேகமான பரவிவருகின்றது.

வீதியில் சென்ற பெண்ணின் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடிய திருடனை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துரத்தி சென்று கடலில் குதித்து பிடித்துள்ளார்.

அவர் அந்த திருடனை பிடித்த விதம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

சினிமாவில் இடம்பெறும் சம்பவம் போன்று இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து தப்பிக்க திருடன் கடலில் குதித்துள்ளார்.

இருந்த போதும் விடாத பொலிஸ் உத்தியோகத்தர் கடலில் குதித்து சந்தேக நபரை கைது செய்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மாநகர சபை மீது கோபா பாய்ந்தது

கொழும்பு நகரில் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியை வசூலிப்பதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம்...

சஷீந்திர ராஜபக்ஷவிற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் காவலில்...

கடலில் மிதந்து வந்த கொக்கேன் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிப்பு?

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில், இலங்கை கடற்படையினரால் கொக்கேன் போதைப்பொருள் அடங்கியதாக...