மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை அறிவித்ததையடுத்து இன்று(01) முதல் மீண்டும் மின்வெட்டு முலாகும் என இலங்கை மின்சார சபை சற்றுமுன்னர் அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
அதன்படி இன்று(01) பகல் வேலையில் 1 மணித்தியாலயமும், இரவு வேலையில் 1 மணித்தியாலயமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.