Date:

வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல்: வெல்லம்பிட்டி நபர் கைது!

பொரளை பிரதேச தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய மக்களை ஏமாற்றி சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த  (53) வயதுடையவர் எனவும் இந்த சிறுநீரக கடத்தில்  தொடர்பில் இதுவரை  நான்கு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்  இது தொடர்பான  விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை,...

பொரளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில்...

பொரளையில் துப்பாக்கிச் சூடு : பலர் படுகாயம்

பொரளை - சஹஸ்ரபுரவில் உள்ள சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை...