Date:

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு இடத்தில் இருவிபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிய பயணித்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இன்று காலை (28) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இமதுவ 112 கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி மற்றும் சாரதியின் உதவியாளர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த இடத்தில் வேகமாகவந்த கார் விபத்துக்குள்ளான டிப்பர் வாகனத்துடன் மோதுண்டுள்ளது.
இதில் பயணித்த இரு இந்திய நாட்டு பிரஜைகளும் விபத்துக்குள்ளானதுடன்

அவர்களும் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் மக்கள் அதிர்ச்சி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை...

நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

இருநாள் உத்தியோகபூர்வ பயமாக யாழ் வருகை தந்த இலங்கை நாட்டின் பிரதமர்...

இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம்...

நடிகர் மதன் பாப் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் அவர்கள் (வயது 71), புற்றுநோய்...