Date:

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பலவந்தமாக தடுத்துவைப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, தமது அலுவலக வளாகத்தில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பிரதிப் பணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டுள்ள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் குழுவொன்றினால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமது வைத்தியசாலையில் கடமையாற்றும் சில சிற்றூழியர், கடமை நேரத்தில் கஞ்சா போதைப்பொருள் உபயோகிப்பதாக வைத்தியர் ருக்ஷான் பெல்லன வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, அவர் தமது அலுவலகத்தினுள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...