Date:

தேங்காய் விலை பாரியளவில் அதிகரிப்பு

 சந்தைகளில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவிய போது, இந்நாட்களில் தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பெப்ரவரி மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கலாம் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு”

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு' எனும் தொனிப்பொருளின்...

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி...

சடுதியாக அதிகரித்த மசகு எண்ணெய் விலை!

தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால் தேவையான...

இஸ்ரேலை நோக்கி சீறும் ஏவுணைகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா மீதான...