நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் மீண்டும் வரிசை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த விடுமுறை நாட்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ளாமையே இதற்கான காரணமென எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.