Date:

ஓமன் இல்லத்திலிருந்து நாடு திரும்பிய பெண் தப்பியோட்டம்

ஓமானில் இருந்து இலங்கை திரும்பிய 14 பெண்களில் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஓமானில் பணிக்கு புறப்பட்டு ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு இன்று (16) இலங்கை வந்த 14 பெண்களில் ஒருவர் விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓமான் சுரக்ஸா இல்லத்தில் இருந்து இன்று வந்த 14 பெண்கள் உட்பட இதுவரை 32 பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பதுளை பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில்...

நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் பாதிக்கப்பட்டவர்களிடம் தகவல் திரட்டும் ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின்...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 22பேர் கைது!

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு  22 பேரை ஈரான் பொலிஸார்...

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக...