Date:

ரயில்வே சேவையில் 3,000 பேரை ஆட்சேர்ப்பு – நேர்முகத்தேர்வு தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பணியாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் புதிய ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தற்போது அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள 3,000 செயலணி ஊழியர்களில் 3000 பேர் புகையிரத சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேல் , வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி...

ஈரானின் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை, தனது அணுசக்தி திட்டம் தொடர்பான...

இம்மாதம் இலங்கை வரும் மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இம்மாதம்...

எம்.பி பதவியை இராஜினாமா செய்த பிரதியமைச்சர் ஹர்ஷண

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...