Date:

BREAKING : மீண்டும் இன்று முதல் அரகலய போராட்டம்

கொழும்பில் இன்று முதல் மீண்டும் அரகலய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.

பல்வேறு தொழிற்சங்கள் மற்றும் சமுகக்குழுக்களுடன் இணைந்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தாங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவினங்கள், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பைச் சுற்றிவளைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கு பொதுக்கள் கொழும்புக்கு பிரவேசித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேல் , வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி...

ஈரானின் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை, தனது அணுசக்தி திட்டம் தொடர்பான...

இம்மாதம் இலங்கை வரும் மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இம்மாதம்...

எம்.பி பதவியை இராஜினாமா செய்த பிரதியமைச்சர் ஹர்ஷண

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...