இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்தநாள் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே முறுகல் நிலை சத்தீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டது.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உருவ சிலை திறப்பு விழாவில் குறித்த சம்வம் இடம்பெற்றுள்ளது.
சிலையை திறப்பதற்காக பாஜக எம்பி விஜய் பாகேல் அடல் ஸ்மிருதி கார்டனுக்கு வந்து சிலையை திறப்பதற்கு மாநில அரசிடம் அனுமதி பெறவில்லை என்று கூறி காங்கிரஸ் கட்சியினர் குறித்த நிகழ்ச்சியை எதிர்த்தனர். இதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.