Date:

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – பெறுபேறு ஜனவரியில்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி விடைத்தாள்கள் பரீட்சை நடத்தப்பட்டு, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், உயர்தரப் பரீட்சை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை பரீட்சை கடமைக்குச் செல்லும் ஊழியர்களுக்கான அறிவுறுத்தல் இடம்பெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...