Date:

காந்தார நாகரிகம் மற்றும் பாகிஸ்தானின் புத்த பாரம்பரியம் பற்றிய கருத்தரங்கு

பௌத்தத்தின் தோற்றம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள நாகரிகத்தின் தடங்களை ஆய்வு செய்வதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு கருத்தரங்கு இஸ்லாமாபாத் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் (IPRI) MISIS மியான்மர் உடன் இணைந்து கடந்த திங்கள்கிழமை (டிச5) நடைபெற்றது.

“காந்தார நாகரிகமும் பாகிஸ்தானின் புத்த பாரம்பரியமும்” என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

குறித்த கருத்தரங்கு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள பௌத்தத்தின் வளமான கலாச்சாரம், வரலாறு மற்றும் நினைவுச்சின்னங்கள் தொடர்பில் பேசப்பட்டது.

பாகிஸ்தானின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை முன்னிறுத்துவதற்கு நன்கு தயாரிக்கப்பட்ட இரண்டு ஆவணப்படங்கள் தேவை என்று இந்த கருத்தங்கள் முக்கிய கருப்பொருளாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானில் அருங்காட்சியகங்கள் மற்றும் அதனுடன்தொடர்புடைய இலக்கியங்கள் மிகவும் பின்தங்கியதாக காணப்படுவதாகவும் அதற்கு புத்தூயிர் கொடுப்பதன் ஆவசியம் தொடர்பில் பேசப்பட்டது.

பாகிஸ்தானில் இவ்வாறான விடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் போது இருநாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படுவதோடு நாட்டின் சுற்றுலாதுறைக்கும் பாரிய பங்கு வகிக்கும் என கருத்தரங்கில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...