Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக மீண்டும் சஜித் பிரேமதாச  தெரிவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக  சஜித் பிரேமதாச ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் ஏனைய பிரதான பதவிகளுக்கான உறுப்பினர்கள் கட்சியின் யாப்பில் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கமைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பெயரிடப்பட்டனர்.

கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நேற்று (11) இடம்பெற்ற  ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது  கட்சி சம்மேளனத்தின்போதே இவ்வாறு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...